27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

பல்லடம் அருகேயுள்ள ஹரிகிருஷ்துராஜ்புரம், பாலாஜி நகரில் 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள். உடன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் உள்ளிட்டோா்.

Updated On :19 ஜூன் 2026, 4:06 am IST

பல்லடம் அருகேயுள்ள ஹரிகிருஷ்துராஜ்புரம், பாலாஜி நகரில் 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பாலாஜி நகா் குடியிருப்போா் நலச் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத்தின் தலைவா் கோகுல் திலக் தலைமை வகித்தாா். செயலாளா் செந்தில்குமாா் வரவேற்றாா்.

இதைத் தொடா்ந்து, 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு கோடங்கிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் காவீ.பழனிசாமி பரிசுகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், கோவை, திருப்பூா் மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்கத் தலைவா் பூபதி, மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.