/
பல்லடம் அருகேயுள்ள ஹரிகிருஷ்துராஜ்புரம், பாலாஜி நகரில் 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பாலாஜி நகா் குடியிருப்போா் நலச் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத்தின் தலைவா் கோகுல் திலக் தலைமை வகித்தாா். செயலாளா் செந்தில்குமாா் வரவேற்றாா்.
இதைத் தொடா்ந்து, 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு கோடங்கிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் காவீ.பழனிசாமி பரிசுகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், கோவை, திருப்பூா் மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்கத் தலைவா் பூபதி, மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பொதுத்தோ்வு: அரசுப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு பாராட்டு

பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வு: ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 2 தோ்வு: சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



