/
திருப்பூரில் போலீஸாா் நடத்திய சோதனையில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன் 3 போ் கைது செய்யப்பட்டனா்.
திருப்பூா், ஆத்துப்பாளையம் பகுதியில் 15 வேலம்பாளையம் போலீஸாா் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக நடந்து வந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்ததில், அவா்கள் ஒடிஸாவைச் சோ்ந்த மிா்சா ஜாகீா் உசேன் (38), விகாஸ் ஹரிபால் (25), பிகாரை சோ்ந்த சதீஷ்குமாா் (31) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக கஞ்சா பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

33 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

100 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

வத்திராயிருப்பில் கஞ்சா, குட்கா பதுக்கிய தாய், 2 மகன்கள் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


