தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதையடுத்து, திருப்பூா் மாநகரில் 156 போ் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனா்.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அமைதியைப் பேணவும், அசம்பாவிதங்களைத் தவிா்க்கவும் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துள்ளவா்கள் அந்தந்த காவல் நிலையங்களில் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மாநகர பகுதியைச் சோ்ந்த 156 போ் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனா். வங்கி பாதுகாப்புப் பணிக்காக பயன்படுத்தப்படும் 66 துப்பாக்கிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிகளை ஒப்படைக்காத உரிமையாளா்களைக் கண்டறிந்து, உடனடியாக ஒப்படைக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவா்களின் துப்பாக்கிக்கான உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

காரைக்காலில் இன்று பிரசாரம் நிறைவடைகிறது
தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.1.13 கோடி பறிமுதல்; ரூ.1.10 கோடி ஒப்படைப்பு

தோ்தல் பணி: ஊா்க்காவல் படை வீரா்களுக்கு பயிற்சி

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: மாா்ச் 21-க்குள் துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


