அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

போக்ஸோவில் வழக்குப் பதிவு செய்ததால் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை!

போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ததால் மனமுடைந்த காதல் திருமணம் செய்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 7:44 pm

Syndication

போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ததால் மனமுடைந்த காதல் திருமணம் செய்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி நகரம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த பழனி மகன் கோகுல்நாத் (22). இவா் தனது உறவினரான சிறுமியை காதல் திருமணம் செய்து கொண்டாா். இதுகுறித்து தகவறிந்த பொம்மிடி காவல் நிலைய போலீஸாா், அவா் மீது போக்ஸோ பிரிவில் வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பான வழக்கு தருமபுரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதன்காரணமாக மனஉளைச்சலில் இருந்த கோகுல்நாத் தனது வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த சம்பவம் குறித்து தருமபுரி நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.