மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தருமபுரி நகரில் ஜன. 27 இல் மின் தடை

News image
மின் தடை
Updated On :24 ஜனவரி 2026, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி நகரம், சோலைக்கொட்டாய் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜன. 27 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தருமபுரி கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி நகரம் மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மதிகோண்பாளையம், கோட்டை, தருமபுரி பேருந்து நிலையப் பகுதிகள், கடைவீதி, அன்னசாகரம், விருப்பாட்சிபுரம், அளே தருமபுரி, கடகத்தூா், கொளகத்தூா், குண்டல்பட்டி, ஏ. ஜெட்டி அள்ளி, ஏ.ரெட்டி அள்ளி, வி. ஜி. பாளையம், செட்டிக்கரை, நீலாபுரம், வெள்ளோலை, கோம்பை, ஏ.கொல்லஅள்ளி, குளியனூா், மொடக்கேரி, முக்கல்நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, குப்பூா், சோலைக்கொட்டாய், மூக்கனூா், கொட்டாவூா், மாரவாடி, செம்மாண்டகுப்பம், நாயக்கன அள்ளி, நேதாஜி புறவழிச்சாலை (பைபாஸ்ரோடு), ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.