டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஹிந்தி தேர்வு: தருமபுரியில் 1,700 பேர் எழுதினர்

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹிந்தி தேர்வை 1,700 பேர் எழுதினர். 

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:39 am

DIN

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹிந்தி தேர்வை 1,700 பேர் எழுதினர். 
தமிழ்நாடு தட்ஷிண பாரத் ஹிந்தி பிரசார சபா சார்பில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான ஹிந்தியில் பிராத்மிர், மத்யமா, ராஷ்டிரபாஷா ஆகியத் தேர்வுகள் தருமபுரி அருகே உள்ள எஸ்.வி.ஜி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்தத் தேர்வை 1700 பேர் தேர்வெழுதினர். மேலும், வருகிற பிப். 17 மற்றும் 18 ஆகிய 2 நாள்களிலும் இத் தேர்வு நடைபெற உள்ளது.
                                                                                    
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.