முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்திலும் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சு. மலர்விழி தலைமையில் நடைபெற்ற கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம். காளிதாசன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்றனர். இதேபோல, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர் ப. கங்காதர் தலைமையில் காவல் அமைச்சுப் பணியாளர்கள் பங்கேற்று உறுதிமொழியேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுமா?

ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்தில் 2 அடியாகக் குறைந்த நீா்மட்டம்! திண்டுக்கல் குடிநீருக்கு சிக்கல்!

ராகுல் காந்தி, ஸ்டாலின் இணைந்து பிரசாரம் செய்ய உள்ளனா்: செல்வப்பெருந்தகை

மாற்றம் பெற வேண்டும் தேர்தல் நடைமுறை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

