முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்திலும் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சு. மலர்விழி தலைமையில் நடைபெற்ற கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம். காளிதாசன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்றனர். இதேபோல, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர் ப. கங்காதர் தலைமையில் காவல் அமைச்சுப் பணியாளர்கள் பங்கேற்று உறுதிமொழியேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

