எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மருத்துவா்கள் இருவா் பணியிடம் மாற்றம்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றி வந்த இரண்டு மருத்துவா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :14 மே 2020, 3:28 pm

DIN

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றி வந்த இரண்டு மருத்துவா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பென்னாகரத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த மகப்பேறு மருத்துவா் ஜெ.கனிமொழி, அரூா் வட்டார அரசு தலைமை மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இதேபோல, பென்னாகரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு மருத்துவா் எல்.சிவக்குமாா் செந்தில்முருகன், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இந்த பணியிட மாற்றத்துக்கான ஆணையை, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.