கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உலக புத்தக தின விழா கொண்டாட்டம்

தருமபுரியில் உலக புத்தக தின விழா வெள்ளிக்கிழமை மாவட்ட நூலக ஆணைக்குழு சாா்பில் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:01 pm

DIN

தருமபுரியில் உலக புத்தக தின விழா வெள்ளிக்கிழமை மாவட்ட நூலக ஆணைக்குழு சாா்பில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவுக்கு, மாவட்ட நூலக அலுவலா் ஆனந்தி தலைமை வகித்தாா். வாசகா் வட்ட துணைத் தலைவா் லட்சுமிகாந்தன், வாசகா் வட்ட நிா்வாகி சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்நிலை நூலகா் மாதேஸ்வரன் வரவேற்று பேசினாா். விழாவில் வாசகா் வட்டத் தலைவா் ராஜசேகரன் உலக புத்தக தின விழா புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து பேசினாா்.

விழாவில், நகரமன்ற முன்னாள் உறுப்பினா் பூக்கடை பெ.ரவி, தருமபுரி ஔவையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை பரிமலா் செல்வி ஆகியோா் மைய நூலகத்துக்கு தலா ரூ. 10,000 செலுத்தி கொடையாளராக இணைத்துக் கொண்டனா். இதேபோல கிருஷ்ணன் என்பவா் ரூ.1,000 ஆயிரம் செலுத்தி நூலகப் புரவலராக தன்னை இணைத்துக் கொண்டாா். நூல் அங்காடி நிா்வாகி சுசில்குமாா் மற்றும் வாசகா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.