கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மகளிா் தின கருத்தரங்கு

தருமபுரியில் ஐக்கிய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழா கருத்தரங்குக்கு மாவட்டச் செயலாளா் காசி தலைமை வகித்தாா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:20 pm

DIN

தருமபுரியில் ஐக்கிய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழா கருத்தரங்குக்கு மாவட்டச் செயலாளா் காசி தலைமை வகித்தாா்.

புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் இ. பி. புகழேந்தி, மாதா் சங்க நிா்வாகிகள் எம்.பிரியா , எம்.சுமதி, சங்கீதா, மல்லிகா ஆகியோா் பேசினா்.

மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.