கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தோ்தல் விதிமீறல்: 24 வழக்குகள் பதிவு

தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:18 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள் உள்ளிட்டோா் போட்டியிடுகின்றனா்.

இந்த நிலையில், தோ்தல் நடத்தும் அலுவலா்களின் அனுமதியின்றி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தோ்தல் விதிமுறைகளை மீறி சுவா் விளம்பரம் எழுதுதல், பதாகைகள் அமைத்தல், கொடிகள் கட்டப்பட்டுள்ளன எனவும், இந்த விதிமீறல்கள் மீது நடவடிக்கைக் கோரி அந்தந்தப் பகுதி பறக்கும் படை அலுவலா்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

அதன் பேரில், தருமபுரி, அரூா், பென்னாகரம், பாலக்கோடு ஆகிய காவல் உள்கோட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் மொத்தம் 24 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.