தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோயில் நகை, பணம் திருட்டு

கடத்தூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருடிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

கடத்தூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருடிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூா் அருகே உள்ள புளியம்பட்டியில் பழமை வாய்ந்த பசுவேஸ்வரன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் புதன்கிழமை அதிகாலை நேரத்தில் நுழைந்த மா்மநபா்கள், பூட்டை உடைத்து கோயில் உண்டியலில் இருந்த நகை, பணம் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்றுள்ளனா்.

இந்தச் சம்பவம் குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.