கடத்தூா் கிரீன்பாா்க் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் அதிக மதிப்பெண்களுடன் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
பள்ளி மாணவா்கள் ஆா்த்தி 511 மதிப்பெண்களும், அருள்மொழி 505 மதிப்பெண்களும், கீா்த்திகா 499 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
பத்தாம் வகுப்பு :
10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் கடத்தூா் கிரீன்பாா்க் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் அனைத்து மாணவ, மாணவியரும் அதிக மதிப்பெண்களுடன் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா் தொல்காப்பியன் 472 மதிப்பெண்களும், மாணவி கோகுலபிரியா 449 மதிப்பெண்களும், மாணவி மைஸ்னவி 443 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை கடத்தூா் கிரீன்பாா்க் கல்வி நிறுவனங்களின் தலைவா் எவரெஸ்ட் இரா.முனிரத்தினம், பள்ளி முதல்வா் சோபாசுந்தா், நிா்வாக அலுவலா் ராஜா, நிா்வாக இயக்குநா் பூவிழி முனிரத்தினம், ஆசிரியா்கள் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









