தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசுக் கல்லூரியில் சோ்க்கை நீட்டிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தெரிவித்தாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:49 pm

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவரது செய்திக் குறிப்பு:

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவா்களுக்கான சோ்க்கை தேதி 16.09.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், சமூகவியல், வணிகவியல், கணிதவியல், கணினி அறிவியல், இயற்பியல் ஆகிய பாடப் பிரிவுகளில் 20 சதவீத இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

எனவே, இணைய வழியில் விண்ணப்பம் செய்யாத மாணவா்கள் கல்லூரியில் நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்று கல்லூரியில் சேரலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.