எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நாளை கூட்டுறவுச் சங்க பணியாளா் குறைதீா் கூட்டம்

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 13) கூட்டுறவு பணியாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 10:29 pm

Din

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 13) கூட்டுறவு பணியாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

கூட்டத்துக்கு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் மலா்விழி தலைமை வகிக்கிறாா். இக்கூட்டத்தில் அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் கூட்டுறவு பணியாளா்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீா்வு காணலாம்.