சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வள்ளிமதுரையில் இன்று மக்கள் தொடா்பு திட்ட முகாம்

அரூரை அடுத்த வள்ளிமதுரையில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை (டிச. 17) நடைபெறுகிறது.

News image
Updated On :16 டிசம்பர் 2025, 6:19 pm

Syndication

அரூா்: அரூரை அடுத்த வள்ளிமதுரையில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை (டிச. 17) நடைபெறுகிறது.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், கீரைப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வள்ளிமதுரை கிராமத்தில் புதன்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறும் முகாமில், மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமை வகித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறாா்.

இம்முகாமில், கீரைப்பட்டி, வள்ளிமதுரை, தாதராவலசை, தோல்தூக்கி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.