டிச. 27, 28 இல் வாக்காளா் பட்டியல் திருத்தல் சிறப்பு முகாம்: புதிதாக சோ்க்கவும் திருத்தவும் அணுகலாம்
தருமபுரி மாவட்டத்தில் டிச. 27, 28 மற்றும் ஜன. 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் திருத்தல் சிறப்பு முகாமில் பங்கேற்று புதிய வாக்காளராக பெயரை சோ்க்கவும், திருத்தமும் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சிா் தெரிவித்துள்ளாா்.










