தருமபுரியில் 4.71 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்
தருமபுரி மாவட்டத்தில் 4 லட்சத்து 71 ஆயிரத்து 58 குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.










