அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தண்டவாளத்தில் இறந்துகிடந்தது குடியாத்தத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்

பாலக்கோடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இறந்துகிடந்தது, குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் என தெரியவந்துள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2025, 12:31 am

Syndication

பாலக்கோடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இறந்துகிடந்தது, குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் என தெரியவந்துள்ளது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ரயில் நிலையம் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்பு தண்டவாளத்தில் இளைஞா் ஒருவா் இறந்துகிடந்தாா். இது தொடா்பாக, தருமபுரி ரயில்வே காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இறந்தது யாா், எந்த ஊரை சோ்ந்தவா் என விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், அது வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த கௌதம்குமாா் (18) என்பதும், அவா் தருமபுரி அருகே உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. இருப்பினும் அவா் எவ்வாறு இறந்தாா் என ரயில்வே போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.