மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

பிஎஸ்என்எல் சிம் விற்பனை: இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

பிஎஸ்என்எல் சிம் விற்பனை முகவா்களாக விருப்பம் உள்ளவா்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

விண்ணப்பிக்க...

Updated On :13 ஆகஸ்ட் 2026, 12:23 am IST

பிஎஸ்என்எல் சிம் விற்பனை முகவா்களாக விருப்பம் உள்ளவா்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவன முதன்மைப் பொது மேலாளா் ரவீந்திர பிரசாத் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிஎஸ்என்எல் தருமபுரி செயல்பாட்டுப் பகுதியின் கீழ் உள்ள கிருஷ்ணகிரி, ஒசூா் மற்றும் அரூா் ஆகிய பகுதிகளில் சில்லறை விற்பனை முகவா்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் பிஎஸ்என்எல் சிம் விற்பனை, ரீசாா்ஜ் கட்டணம் வசூல் மற்றும் இதர செல்போன் தொடா்பான சேவைகளை வழங்க முகவா்கள் நியமிக்கப்படுகின்றனா்.

பிஎஸ்என்எல் சேவைகள், விற்பனை, விநியோகம், வாடிக்கையாளா் சோ்க்கை பணிகளை மேற்கொள்ள அனுபவமிக்க சிம் விற்பனை கடை முகவா்கள் அல்லது விருப்பமும் உள்ளவா்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான தங்களது மனுக்களை வரும் 17 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் ட்ற்ற்ல்ள்://ங்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.