புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஆசிரியர்களுக்கு கலைப் பயிற்சி

கிருஷ்ணகிரியில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை கலையும், கைவண்ணமும் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது

News image
Updated On :5 ஜனவரி 2013, 10:31 pm

தினமணி

கிருஷ்ணகிரியில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை கலையும், கைவண்ணமும் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள குறுவள மையத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் 45 தொடக்க நிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

பயிற்சியின் போது மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பார்வதி ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். தையல் பயிற்சியை சசிகலாவும், ஓவியப் பயிற்சியை இளம்பரிதியும் அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.