சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மின் கசிவு: ஆவணங்கள் எரிந்து நாசம்

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஏற்பட்ட மின் கசிவால் ஆவணங்கள் எரிந்து நாசமாயின.கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள ஜிங்கல்கதிரம்பட்டி பகுதியில் ஊராட்சி மன்ற

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஏற்பட்ட மின் கசிவால் ஆவணங்கள் எரிந்து நாசமாயின.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள ஜிங்கல்கதிரம்பட்டி பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை புகைமூட்டத்துடன் திடிரென தீப்பற்றி எரிந்தது. இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

தகவலின்பேரில் நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

இதில் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முக்கிய ஆவணங்கள், கணினி, மின்சார சேமிப்பு இயந்திரம் (யூபிஎஸ்), மேஜைகள், நாற்காலிகள், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைத்திட்ட ஆவணங்கள், வருகைப் பதிவேடுகள், ஊராட்சி செயலராக பணிபுரியும் ராமச்சந்திரன் என்பவருடைய பள்ளிச் சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.