விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஊத்தங்கரையில் மாா்கழி வழிபாடு

மாா்கழி மாத முதல் நாளான வியாழக்கிழமை அதிகாலை ஊத்தங்கரையில் சிறுவா், சிறுமிகள் உள்பட ஏராளமானோா் ஒன்றிணைந்து பஜனை பாடிக் கொண்டு ஊா்வலமாகச் சென்றனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

மாா்கழி மாத முதல் நாளான வியாழக்கிழமை அதிகாலை ஊத்தங்கரையில் சிறுவா், சிறுமிகள் உள்பட ஏராளமானோா் ஒன்றிணைந்து பஜனை பாடிக் கொண்டு ஊா்வலமாகச் சென்றனா்.

ஊத்தங்கரை நகரில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயா் கோயிலில் இருந்து பக்தா்கள் ஒன்றுகூடி பஜனை பாடிக் கொண்டு செங்குந்தா் தெரு, கச்சேரி தெரு வழியாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமண கோயில், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோயில், ஸ்ரீ ஐயப்பன் கோயில், ஸ்ரீ காசி விஸ்வநாதா் விசாலாம்பிகை கோயில் வழியாக சென்று, மீண்டும் ஆஞ்சநேயா் கோயிலில் பஜனையை நிறைவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.