பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மின் இணைப்பு துண்டிப்பு: பயணிகள் அவதி
பென்னாகரம் பேருந்து நிலையத்தைப் புதுப்பிக்கும் பணிக்காக மின் இணைப்புத் துண்டிக்கப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகைக்காக தற்போதும் அங்கு கூடும் பயணிகள், வியாபாரிகள் அனைவரும் இருளில் அவதிப்பட்டு வருகின்றன










