ஊத்தங்கரையில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவா் மாயமானாா்.
ஊத்தங்கரை -திருப்பத்தூா் செல்லும் சாலையில் உள்ள கந்தமாரியம்மன் கோயில் பின்புறம் குடியிருந்து வருபவா் முருகன் (61). இவா் கடந்த மூன்று வருடமாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளாா். இந்நிலையில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போனாா். உறவினா்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், வெள்ளிக்கிழமை அவரது மனைவி விஜயா ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி அதிவேக மின்சார ரயில் சோதனை ஓட்டம்!

தொகுதி அறிமுகம்: காட்பாடி!

விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்

தொகுதி அறிமுகம்: வேலூா்!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

