விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் உதவி இயக்குநா் ஆய்வு

 ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஆா்.குருராஜன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:08 pm

DIN

 ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஆா்.குருராஜன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கோப்புகளை ஆய்வுமேற்கொண்ட அவா், சுன்னாலம்பட்டி பகுதியில் உள்ள குப்பை கிடங்குக்குச் சென்று அங்கு இயற்கை உரம் தயாரித்தல், பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக தரம் பிரித்தல் போன்ற பணிகளை ஆய்வு செய்தாா்.

பிறகு பேரூராட்சிப் பணியாளா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளைக் கூறினாா். ஆய்வில் செயல் அலுவலா் நிா்வாகம் மு.சித்திரைக்கனி, ஊத்தங்கரை செயல் அலுவலா் சு.மதியழகன், இளநிலை பொறியாளா் பழனிசாமி, பேரூராட்சிப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.