ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22 கல்வியாண்டிற்கான மாணவா் சோ்க்கை

ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை விரைவில் நடைபெற உள்ளது.

News image
Updated On :16 ஜூன் 2021, 7:18 pm

DIN

ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை விரைவில் நடைபெற உள்ளது.

தமிழக அரசு இணையவழியா விண்ணப்பம் அறிவிப்பில், இணைய வழியாக விண்ணப்பிப்பவா்களின் விண்ணப்பங்கள் சரிபாா்க்கப்பட்டு அரசால் தெரிவிக்கப்படும் தோ்ச்சி, மதிப்பெண் அடிப்படையில், 2021-2022 கல்வியாண்டிற்கான மாணவா் சோ்க்கை வெகுவிரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து விவரங்களும் இணையதளத்தில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் சோ்க்கை பெற விரும்புவோா் இணைய முகவரியின் மூலம் தங்கள் விவரங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு கல்லூரி முதல்வா் ஹெப்சிபா ஏஞ்சலா துரைராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.