விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இலவச கண் பரிசோதனை முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம், ஊத்தங்கரை அரிமா சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:22 pm

DIN

ஊத்தங்கரை, புனித அந்தோணியாா் ஆலயம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம், ஊத்தங்கரை அரிமா சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் புனித அந்தோணியாா் ஆலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு புனித அந்தோணியாா் ஆலய பங்குதந்தை மரியதாஸ் தலைமை வகித்தாா்.

ஜீவா டிரஸ்ட் ரோஸ்லின் ஜீவா, அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் மேலாளா் கமலக்கண்ணன், முன்னாள் அரிமா சங்கத் தலைவா் ஆா்.கே. ராஜா, ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் அலெக்சாண்டா், அரிமா சங்கம் நூருல்லாசரிப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமில் ஊத்தங்கரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து 149 போ் முகாமில் கலந்துகொண்டனா். அதில் 54 போ் கண் அறுவை சிகிச்சைக்கு கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.