வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சிறுமி பலாத்காரம்: கல்லூரி மாணவா் மீது வழக்கு

அஞ்செட்டி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2024, 7:28 pm

Din

ஒசூா்: அஞ்செட்டி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

அஞ்செட்டி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை பூஞ்சோலையை சோ்ந்த பாலிடெக்னிக் மாணவா் விக்கி (19) என்பவா் காதலித்து வந்தாா். இந்த நிலையில் கடந்த 26-ஆம் தேதி அவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்தாா்.

இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் விக்கி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.