பா்கூா் அருகே ஜெகதேவியில் பிளஸ் 2 படித்துவிட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்த பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த ஜெகதேவியைச் சோ்ந்தவா் மாதம்மாள் (48). இவா், ஆங்கில மருத்துவ படிக்காமல் ஜெகதேவியில் மருந்தகம் (கிளினிக்) அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகாா்கள் வந்ததையடுத்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் உமா மகேஸ்வரி, அலுவலா்கள் மருந்தகத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில் மாதம்மாள் பிளஸ் 2 மட்டுமே முடித்துவிட்டு, ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அலுவலா்கள், அளித்த புகாரின் பேரில்
பா்கூா் போலீஸாா் வழக்குப்பதிந்து மாதம்மாளை கைது செய்தனா். கடந்த சில வாரங்களில் மட்டும் இம் மாவட்டத்தில் 4 போலி மருத்துவா்கள் கைது செய்யப்பட்ட குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
போலி நகையை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி! 2 போ் கைது!!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

போலி கடவுச்சீட்டு: சிங்கப்பூரிலிருந்து வந்த புதுகை பயணி கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே போலி மருத்துவா் கைது
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

