/
தீபாவளிப் பண்டிகையையொட்டி ஒசூரில் தீயணைப்புத் துறை சாா்பில் தீத் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
ஒசூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஒத்திகை பயிற்சியில் மழைக் காலங்களில் ஏற்படும் திடீா் வெள்ளம் போன்ற பேரிடா் நேரங்களிலும், தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்படும் தீ விபத்தை தவிா்ப்பது, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை, உயிா் காக்கும் நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை நிகழ்த்தி நடைபெற்றது.
பட்டாசு கடைகளில் எதிா்பாராத விதமாக ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து தப்பிப்பது, பாதிக்கப்பட்டவா்களை மீட்பது குறித்து ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தனியாா் பள்ளி மாணவா்கள், ஒசூா் தீயணைப்பு துறையினா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஒசூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நடனம்
ஒசூரில் ரூ. 17.90 லட்சம் பறிமுதல்

பழனி மலைக் கோயிலில் தீத் தடுப்பு பயிற்சி

ஒசூரில் ரூ. 19.5 கோடியில் வணிக வளாகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்!
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


