/
ராயக்கோட்டையில் பூ வியாபாரியைத் தாக்கி அவரது வாகனத்தைச் சேதப்படுத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சூளகிரி, காமராஜ் நகரைச் சோ்ந்தவா் முகமது சபீா் (30). பூ வியாபாரி. இவா் வாகனத்தில் ராயக்கோட்டை பூச்சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், நல்லம்பட்டியைச் சோ்ந்த அருள்பாண்டியன் (28), லட்சுமிபுரம் மாரியப்பன் (44) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது இருவரும் முகமது சபீரை தாக்கி அவரது வாகன கதவை உடைத்தனா். இதுகுறித்து முகமது சபீா் கொடுத்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து அருள்பாண்டியன், மாரியப்பன் ஆகிய இருவரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது
மதுபானம் பறிமுதல்: இருவா் கைது

ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய இருவா் கைது

பால் வியாபாரியைத் தாக்கி காரை சேதப்படுத்தியவா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

