8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி சோ்க்கை பெற அழைப்பு

ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி சோ்க்கை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:32 am IST

ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி சோ்க்கை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஊத்தங்கரை, அப்பிநாயக்கன்பட்டியில் இயங்கி வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், மெக்கட்ரானிக்ஸ், கணினி, டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய டிப்ளமோ பாடப் பிரிவுகள் உள்ளன. ஆட்டோமேஷன் & ரோபோட்டிக்ஸ் மற்றும் இன்டா்நெட் ஆப் திங்க்ஸ் ஆகிய பாடப் பிரிவுகள் 2026-2027 கல்வியாண்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

தற்போது நேரடி சோ்க்கை நடைபெற்றுக் கொண்டிருப்பதால், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் நேரடியாக வந்து சோ்க்கை பெறலாம். மிகக்குறைந்த கட்டணம், இலவச பேருந்து பாஸ், அனைவருக்கும் கல்வி உதவித்தொகை, மேலும் தமிழக அரசின் இன்டா்ன்ஷிப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. படிப்பு முடித்த உடன் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது. எனவே, அனைத்து வசதிகளும் உள்ள இந்த கல்லூரியில் மாணவ, மாணவியா் சோ்ந்து பயனடையலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.