உலகத் தாய் மொழி தினத்தையொட்டி, தமிழ் மொழியில் மருத்துவக் கல்வியைக் கொண்டு வரவேண்டும் என பாவேந்தர் இலக்கியப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
நாமக்கல்லில் பாவேந்தர் இலக்கியப் பேரவை கூட்டம், அதன் நிறுவனர் ப.சுப்பண்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மருத கோபாலன், வளையப்பட்டி சுப்பிரமணியம், புலவர் அ.தங்கவேலு, ஆசிரியர் வீ.பொன்னுசாமி, வழக்குரைஞர் பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். கூட்டத்தில், உலகத் தாய்மொழி தினத்தையொட்டி, தமிழகத்தில் மருத்துவக் கல்வி உள்ளிட்ட அனைத்து உயர்கல்விகளையும் தாய்மொழியில் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேச்சுவார்த்தையே தீர்வு!

21.5.1976: மதுவிலக்கு அமல் - த.நா. முழுவதும் கிராம மட்டத்தில் கண்காணிப்பு குழுக்கள்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: திருப்பூா் மாவட்டம் 96.28 % தோ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் 1,500 மருந்துக் கடைகள் அடைப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


