உலகத் தாய் மொழி தினத்தையொட்டி, தமிழ் மொழியில் மருத்துவக் கல்வியைக் கொண்டு வரவேண்டும் என பாவேந்தர் இலக்கியப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
நாமக்கல்லில் பாவேந்தர் இலக்கியப் பேரவை கூட்டம், அதன் நிறுவனர் ப.சுப்பண்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மருத கோபாலன், வளையப்பட்டி சுப்பிரமணியம், புலவர் அ.தங்கவேலு, ஆசிரியர் வீ.பொன்னுசாமி, வழக்குரைஞர் பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். கூட்டத்தில், உலகத் தாய்மொழி தினத்தையொட்டி, தமிழகத்தில் மருத்துவக் கல்வி உள்ளிட்ட அனைத்து உயர்கல்விகளையும் தாய்மொழியில் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 5-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


