நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தமிழ் மொழியில் மருத்துவ கல்வி அளிக்க கோரிக்கை

உலகத் தாய் மொழி தினத்தையொட்டி, தமிழ் மொழியில் மருத்துவக் கல்வியைக் கொண்டு வரவேண்டும் என பாவேந்தர் இலக்கியப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

Updated On :25 பிப்ரவரி 2019, 8:26 am IST

உலகத் தாய் மொழி தினத்தையொட்டி, தமிழ் மொழியில் மருத்துவக் கல்வியைக் கொண்டு வரவேண்டும் என பாவேந்தர் இலக்கியப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
நாமக்கல்லில் பாவேந்தர் இலக்கியப் பேரவை கூட்டம், அதன் நிறுவனர் ப.சுப்பண்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.  மருத கோபாலன், வளையப்பட்டி சுப்பிரமணியம், புலவர் அ.தங்கவேலு, ஆசிரியர் வீ.பொன்னுசாமி, வழக்குரைஞர் பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.  கூட்டத்தில், உலகத் தாய்மொழி தினத்தையொட்டி, தமிழகத்தில் மருத்துவக் கல்வி உள்ளிட்ட அனைத்து உயர்கல்விகளையும் தாய்மொழியில் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.