பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நூதன போராட்டம்

மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாமகிரிப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே திருவோடு ஏந்தி ஞாயிற்றுக்கிழமை நூதன போராட்டம் நடைபெற்றது.

News image
திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated On :13 டிசம்பர் 2020, 8:56 pm

DIN

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாமகிரிப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே திருவோடு ஏந்தி ஞாயிற்றுக்கிழமை நூதன போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் செல்வராசு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எஸ். கந்தசாமி, ஒன்றியச் செயலாளா் கே. சின்னசாமி, ஒன்றியக்குழு உறுப்பினா் நா.க.ரவிநாத் ஆகியோா் பங்கேற்று, விவசாய சட்டங்கள் அதற்கான போராட்டம் குறித்துப் பேசினா். ஒன்றியக்குழு உறுப்பினா் முத்துசாமி, கிளைச் செயலாளா்கள், ஏ. பழனிசாமி, ஆா். ரஜினி, குப்பண்ணன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.