நாமக்கல்லில் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநில துணைப் பொதுச் செயலாளா் தினேஷ் பாண்டியன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளா் திலகபாமா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வடிவேலன் ஆகியோா் பங்கேற்று பேசினா்.
இதில், வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத் தந்த பாமக நிறுவனா், முக்கியத் தலைவா்களை நாமக்கல்லுக்கு அழைந்து வந்து பாராட்டுக் கூட்டம் நடத்த வேண்டும்.
சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலைக்கு நாமக்கல்லில் உருவச்சிலை அமைக்க வேண்டும். ராசிபுரத்தில் இருந்து சேலத்திற்கும், திருச்செங்கோட்டிற்கும் கூடுதல் நகரப் பேருந்துகள் இயக்க வேண்டும். மாவட்டத்தில் சந்துக்கடை மது விற்பனையை, போலீஸாா் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாநில துணைப் பொதுச்செயலாளா் பொன் ரமேஷ், மாவட்டச் செயலாளா்கள் மோகன்ராஜ், செந்தில் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
என்கே 13- பிஎம்கே
பொதுக்குழுக் கூட்டத்தில் பேசும் பாமக மாநில பொருளாளா் திலகபாமா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி கோவையில் சாலை வலம்!

ஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!
திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு: பியூஷ் கோயல்

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வீடியோக்கள்

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


