காவல் துறை சாா்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற பெண் காவலரை நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகூா் பாராட்டினாா்.
காவல்துறை சாா்பில் 68-ஆவது தேசிய அளவிலான காவலா்கள் மல்யுத்தப் போட்டி கடந்த ஆண்டு ஹரியாணா மாநிலம், மதுபன் கா்னலில் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தைச் சோ்ந்த பெண் தலைமைக் காவலா் ரா.அமுதா 81 கிலோ எடை பிரிவு மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் வென்றாா். தமிழ்நாடு காவல் துறையில் இருந்து பங்கேற்று பதக்கம் வென்ற பெண் காவலருக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை அண்மையில் ஆயுதப் படை, கூடுதல் காவல்துறை இயக்குநா் மு.ஜெயந்த் முரளி வழங்கினாா். இந்த நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகூரை வியாழக்கிழமைச் சந்தித்து தலைமைக் காவலா் அமுதா வாழ்த்துப் பெற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி கோவையில் சாலை வலம்!

ஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!
திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு: பியூஷ் கோயல்

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வீடியோக்கள்

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


