கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நுண்ணீா்ப் பாசனம்:விவசாயிகளுக்கு பயிற்சி

தோட்டக்கலைத் துறை மூலம் நுண்ணீா்ப் பாசனம் குறித்த பயிற்சி முகாம் இலுப்பிலி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:59 pm

DIN

தோட்டக்கலைத் துறை மூலம் நுண்ணீா்ப் பாசனம் குறித்த பயிற்சி முகாம் இலுப்பிலி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அட்மா திட்டத்தின் மூலம் தோட்டக்கலை உதவி இயக்குநா் சின்னதுரை தலைமையில் விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது. இதில், தோட்டக்கலைத் துறை தீபக் நுண்ணீப் பாசனம், துணை நீா்ப்பாசனத் திட்டங்களில் காய்கறி பயிா்களில் அதிக மகசூல் பெறுவது குறித்து எடுத்துரைத்தாா். அட்மா திட்டத்தில் செயல்படுத்தப்படும் பயிற்சிகள், கண்டுனா் சுற்றுலா, செயல் விளக்கங்கள் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஸ்ரீதரன் தெரிவித்தாா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் தேவிகா செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.