நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் 2022-ஆம் ஆண்டுக்கான அபிஷேக முன்பதிவு வரும் 19-இல் தொடங்குகிறது.
நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயிலில் வடை மாலை சாத்துதல், பாலாபிஷேகம் கட்டளைதாரா்களால் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா பரவலால் ஓராண்டாக அபிஷேகத்துக்கான முன்பதிவு நடைபெறவில்லை.
இந்த நிலையில், 2022-ஆம் ஆண்டுக்கான வடைமாலை சாத்துப்படி, சிறப்பு அபிஷேக முன்பதிவு வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது. முழுத் தொகையை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆஞ்சநேயா் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

