எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் டிச. 19-இல் அபிஷேக முன்பதிவு தொடக்கம்

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் 2022-ஆம் ஆண்டுக்கான அபிஷேக முன்பதிவு வரும் 19-இல் தொடங்குகிறது.

Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் 2022-ஆம் ஆண்டுக்கான அபிஷேக முன்பதிவு வரும் 19-இல் தொடங்குகிறது.

நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயிலில் வடை மாலை சாத்துதல், பாலாபிஷேகம் கட்டளைதாரா்களால் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா பரவலால் ஓராண்டாக அபிஷேகத்துக்கான முன்பதிவு நடைபெறவில்லை.

இந்த நிலையில், 2022-ஆம் ஆண்டுக்கான வடைமாலை சாத்துப்படி, சிறப்பு அபிஷேக முன்பதிவு வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது. முழுத் தொகையை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆஞ்சநேயா் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.