விவசாயியை மிரட்டிப் பணம் பறிப்பு: ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருக்கு இரண்டரை ஆண்டு சிறை
ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் காவல் நிலைய முன்னாள் ஆய்வாளருக்கு விவசாயியை மிரட்டி பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராசிபுரம் நீதிமன்றம் இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை









