கொல்லிமலை பூசணிக்குழி பகுதியில் அரசுப் பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து
கொல்லிமலை-யில் செங்கரை வழியாக ஆத்தூர் செல்லும் அரசுப் பேருந்து பூசணிக்குழி என்ற பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்










