நாமக்கல் நகராட்சியில் கரோனா விதிகளை மீறியதாக 262 பேரிடம் ரூ.66,200 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவல் வேகம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. புதன்கிழமை அதிகப்படியாக 359 பேருக்கு பாதிப்பு உறுதியானது. மத்திய, மாநில அரசுகளின் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் நகராட்சியின் சுகாதார அலுவலா் (பொறுப்பு) சுப்பிரமணியன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோா் முக்கிய பகுதிகளில் நின்று முகக் கவசம் அணியாதோா், வணிக நிறுவனங்கள், பேருந்துகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதோருக்கு அபராதம் விதித்து வருகின்றனா். அதன்படி கடந்த 20 நாள்களில் மட்டும் 262 பேரிடம் இருந்து ரூ. 66, 200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

