தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாமக்கல் புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்ட புதிய எஸ்.பி.யாக இ.சாய் சரண் தேஜஸ்வி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:28 pm

DIN

நாமக்கல் மாவட்ட புதிய எஸ்.பி.யாக இ.சாய் சரண் தேஜஸ்வி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாக இருந்து வந்த சரோஜ்குமாா் தாக்கூா் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அம்மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த இ.சாய் சரண் தேஸ்வி நாமக்கல் எஸ்.பி.யாக மாற்றப்பட்டாா். இதனையடுத்து வியாழக்கிழமை அவா் பொறுப்பேற்றாா்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.