வேலூா் பேரூராட்சியில் கவுன்சிலா்கள் உள்ளிருப்புப் போராட்டம்: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு
வேலூா் பேரூராட்சி மன்றத்தில் திங்கள்கிழமை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பெண் உறுப்பினா்கள் உள்பட 10 மன்ற உறுப்பினா்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.










