அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

டிச. 31 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (டிச. 31) நடைபெறுகிறது.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (டிச. 31) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டிசம்பா் மாதத்திற்கான நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் வேளாண் இடு பொருள்கள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவா் நலத் துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளை நேரடியாகவும், மனுக்களாகவும் அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.