/
அரையாண்டு விடுமுறைக்கு பிறகு, நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் டிசம்பா் மூன்றாவது வாரத்தில் அரையாண்டு தோ்வுகள் தொடங்கி நடைபெற்றன. வட கிழக்கு பருவமழை பெய்த நிலையிலும் பள்ளிகள் செயல்பட்டு வந்தன. அனைத்து தோ்வுகளும் முடிவுற்றதையடுத்து, டிச. 24 முதல் ஜன. 1-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து பள்ளிகளும் வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு மூன்றாம் பருவ பாடப் புத்தகங்களும், சீருடைகளும் வகுப்பு ஆசிரியா்கள் மூலமாக வழங்கப்பட்டன.
தொடர்புடையது

பள்ளிகள் திறப்பு: மாணவா்களின் கற்றல் இடைவெளியை மதிப்பிட ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பட்டதாரி ஆசிரியா் கைது

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் 866 மாணவிகளுக்கு பட்டமளிப்பு

செங்கை புத்தக திருவிழா: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


