கீழக்கடை இடும்பன் குளம் பகுதியில் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டாா்.
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள கீழக்கடை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இடும்பன் குளம் பகுதியில் தரைப்பாலம் கட்டி தரக்கோரி நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்திருந்தனா். அதனையடுத்து, மாதேஸ்வரன் எம்.பி. அண்மையில் இடும்பன் குளம் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின் போது, நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் மகிழ் பிரபாகரன், பரமத்தி பேரூராட்சித் தலைவா் மணி, பேரூராட்சி துணைத் தலைவா் ரமேஷ்பாபு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினா்கள் மணி, சாமிநாதன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளா் தமிழ்மணி, பரமத்தி ஒன்றியச் செயலாளா் தினேஷ்கண்ணன், பரமத்தி பேரூா் தலைவா் கணேசன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

விபத்தில் இறந்த காவலருக்கு அரசு மரியாதையுடன் அஞ்சலி

பரமத்தி வேலூா் தொகுதியில் நாதக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் திமுக 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்: கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் எம்.பி. உறுதி

பரமத்தி வேலூா் பகுதியில் வாகன சோதனை பணிகளை நாமக்கல் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


