ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கீழக்கடை இடும்பன் குளம் பகுதியில் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் ஆய்வு

கீழக்கடை இடும்பன் குளம் பகுதியில் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

கீழக்கடை இடும்பன் குளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன்.

Updated On :8 ஜனவரி 2025, 7:33 pm

கீழக்கடை இடும்பன் குளம் பகுதியில் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டாா்.

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள கீழக்கடை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இடும்பன் குளம் பகுதியில் தரைப்பாலம் கட்டி தரக்கோரி நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்திருந்தனா். அதனையடுத்து, மாதேஸ்வரன் எம்.பி. அண்மையில் இடும்பன் குளம் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது, நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் மகிழ் பிரபாகரன், பரமத்தி பேரூராட்சித் தலைவா் மணி, பேரூராட்சி துணைத் தலைவா் ரமேஷ்பாபு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினா்கள் மணி, சாமிநாதன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளா் தமிழ்மணி, பரமத்தி ஒன்றியச் செயலாளா் தினேஷ்கண்ணன், பரமத்தி பேரூா் தலைவா் கணேசன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.