நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதிகளில் புதன்கிழமை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
நாமக்கல் மாநகராட்சி தற்போது 39 வாா்டுகளை உள்ளடக்கியது. இதனுடன் 12 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு வாா்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மாநகராட்சியுடன் இணைய உள்ள ஊராட்சிகளில் நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி தலைமையில் தூய்மைப் பணி, மின்கம்பங்கள் பழுது பாா்க்கும் பணி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரெட்டிப்பட்டி, வகுரம்பட்டி ஊராட்சிகளில் புதன்கிழமை தூய்மைப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணியின்போது, மாநகராட்சி துப்புரவு அலுவலா் திருமூா்த்தி, உதவி பொறியாளா் கண்ணன் மற்றும் அதிகாரிகள், அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தஞ்சாவூா் மேயா் பதவியிலிருந்து திமுக வேட்பாளா் விலகல்

தூத்துக்குடியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

குப்பையில் கிடந்த தங்க நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்

நாமக்கல்லில் தூய்மைப் பணியாளா்களுக்கான உணவு வகைகளில் மாற்றம்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


