இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பள்ளியில் பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு

News image
Updated On :14 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சாா்பில் வெண்ணந்தூா் பழந்திண்ணிப்பட்டி கலைமகள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பேரிடா் தடுப்பு விழிப்புணா்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் முதல்வா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். பள்ளி துணை முதல்வா் கே.ஜெயசூரியன் முன்னிலை வகித்தாா். வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது, முதலுதவி குறித்து ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலா் வெ.பலகார ராமசாமி தலைமையில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.